9 සතියේ පළමු වන දා අලුයම ජේසුස් වහන්සේ නැඟිට වදාළ කල, උන් වහන්සේ තමන් විසින් දුෂ්ටාත්මයන් සත් දෙනෙකු දුරු කරනු ලැබූ මග්දලායේ මරියාට මුලින් ම දර්ශනය වූ සේක. 10 ඈ ගොස්, අඬමින් වැලපෙමින් සිටි උන් වහන්සේගේ හිතවතුන්ට එපවත් සැළ කළා ය. 11 එහෙත්, උන් වහන්සේ ජීවමාන ව සිටින බව ද ඇයට දර්ශනය වූ බව ද ඇසූ විට ඔව්හු එය විශ්වාස නො කළහ.
සමිදුන් ගැන
අපට කියා දෙන්නේ කවුද?කියා දිය
යුත්තේ කවුද ? සමාජයේ උසස්
ලෙස පිළිගන්නා අයද ,පහත් යයි සලකන
අයද? සමිදුන් දකින
තුරා අප එතුමන් විශ්වාස කිරීමට මැලි වෙමුද?
උත්තනාවූ සමිදාණෝ මුලින් දර්ශනය
වුයේ ගෝලයන්ටත් වඩා සාමන්ය පුද්ගලයන්ටය.සමාජයේ පහත යයි සලකන කාන්තාවන්ටය.ගෝලයන්
පවා ඔවුන්ගේ
පණිවුඩය පිළිගැනීමට මැලි වුහ.නමුත් සමිදාණන් සියලු දෙනා
එක සමානව මිස පුද්ගලයන් වර්ග නොකරන බව පෙන්වා දෙන සේක.විශේෂයෙන් පහත අය
කෙරෙහි වැඩි කරුණාවක් දක්වන සේක.
ඔබත් ,මමත් මිනිසුන් වර්ග
කරමුද?පිළිගන්නේ
සමාජයේ උසස් ,උගත් අයගේ
අදහස් පමනක්ද ? ..එසේනම් සමහර
විට අපටත් සමිදුන්ගේ පණිවිඩය මගහැරෙනු ඇත .
--------------------------------------------------------------------------------------------------------------- Mark 16:9-15
When Jesus had risen, early on the first day of the week,
he appeared first to Mary Magdalene,
out of whom he had driven seven demons.
She went and told his companions who were mourning and weeping.
When they heard that he was alive
and had been seen by her, they did not believe.
--------------------------------------------------------------------------------------------------------------- Mark 16:9-15
When Jesus had risen, early on the first day of the week,
he appeared first to Mary Magdalene,
out of whom he had driven seven demons.
She went and told his companions who were mourning and weeping.
When they heard that he was alive
and had been seen by her, they did not believe.
Do you believe the Lord Jesus is truly alive and
ready to make his presence known to everyone who believes in him? The
first to see the risen Lord was not Peter or one of the apostles, but a
woman noted for her demonized living! She had been forgiven much, and loved
her Master greatly. She was first at the tomb to pay her respects. Unfortunately
for the disciples, they would not believe her account of the Risen Master.
Jesus had to scold his apostles because of their unbelief and stubborn
hearts. Are you like the apostles or like Mary – slow to believe or quick
to run to Jesus?
---------------------------------------------------------------------------------------------------------------
மாற்கு 16: 9-15
வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை. அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.
பாஸ்கா எண்கிழமையில் இருக்கிற நமது உயிர்ப்பின் நம்பிக்கை எவ்வாறு உள்ளது? நாம் இயேசுவின் உயிர்ப்பை நம்புகிறோமா? நமக்காக இறந்து, உயிர்த்த இயேசு இன்றும் நம்மோடு வாழ்கிறார் என்று ஏற்றுக்கொள்கிறோமா? இயேசுவின் அந்நாளைய சீடர்கள்போலவே, இந்நாள் சீடர்களும் நம்பிக்கையின்மை என்னும் நோயால் வாடுகிறோம். இயேசு இன்று ஒருவேளை நம்மையும் கடிந்துகொள்ளலாம். நாம் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவர்களாக, நேரான பார்வை கொண்டவர்களாக, உண்மைக்கும், நேர்மைக்கும் தோல்வி இல்லை என்பதை அறிவிப்பவர்களாக வாழ்வோம்.
---------------------------------------------------------------------------------------------------------------
மாற்கு 16: 9-15
வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை. அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.
பாஸ்கா எண்கிழமையில் இருக்கிற நமது உயிர்ப்பின் நம்பிக்கை எவ்வாறு உள்ளது? நாம் இயேசுவின் உயிர்ப்பை நம்புகிறோமா? நமக்காக இறந்து, உயிர்த்த இயேசு இன்றும் நம்மோடு வாழ்கிறார் என்று ஏற்றுக்கொள்கிறோமா? இயேசுவின் அந்நாளைய சீடர்கள்போலவே, இந்நாள் சீடர்களும் நம்பிக்கையின்மை என்னும் நோயால் வாடுகிறோம். இயேசு இன்று ஒருவேளை நம்மையும் கடிந்துகொள்ளலாம். நாம் உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டவர்களாக, நேரான பார்வை கொண்டவர்களாக, உண்மைக்கும், நேர்மைக்கும் தோல்வி இல்லை என்பதை அறிவிப்பவர்களாக வாழ்வோம்.
No comments:
Post a Comment